
அனைவருக்கும் எனது இனிய தமிழ் வணக்கம்!!
இன்று சனிக்கிழ்மை. ஆனி 30.
என் மனதில் அவ்வப்போது எழும் சில கேள்விகள்,
நான் எதற்காகப் படைக்கப்பட்டேன்.
நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்.
நான் செய்யவந்த கடமை என்ன.
ஏன் பிறப்பு. ஏன் இறப்பு.
ஏன் நினைக்கிறோம். ஏன் மறக்கிறோம்.
ஏன் சிரிக்கிறோம். ஏன் அழுகிறோம்.
கடைசியில் யார் வெல்கிறார்கள். அனைவரும் கடைசியில் வென்றால், தோற்றது யார்.
ஏன் ரகசியம்.
ஏன் எனக்கு இப்படி எல்லாம் தோன்றுகிறது...
No comments:
Post a Comment